திருநெல்வேலிமாநகர பகுதிகளில் இந்த பேரிடர் காலங்களில் குவிந்துள்ள குப்பைகளை துப்புரவாக அகற்றி நமது மாநகரத்தை மீண்டும் புதுப்பொலிவுக்கு கொண்டு வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிர்வாகம் சார்பில் டவுன் இருட்டுக்கடை முன்பு கௌரவிக்கப்பட்டார்கள்.
நெல்லை இருட்டு கடை சார்பில் வெள்ள பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு bread மட்டும் தண்ணீர் பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு Tirunelveli corporation trade centreல் ஒப்படைக்கப்பட்டது.